Powered By Blogger

புதன், 29 அக்டோபர், 2014

sugar patients wounds relief oil சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட


                                                             அரளி எண்ணை
sugar patients wounds relief oil

சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு  படும்  காயங்கள்  விரைவில் ஆறிட 


100 மில்லி தேங்காய் எண்ணெயில்  ஒரு கைபிடி அளவு  சிகப்பு அரளிப்  பூவை போட்டு  ஒரு கண்ணாடி  பாட்டிலில்  3-5 நாள்  வெயிலில் வைக்கவும் 
நன்றாக  சாரு எண்ணெயில்  இறங்கிவிடும்  .பிறகு  ஒரு மெல்லிய  துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது   பாட்டிலில் எண்ணெய்யை  பத்திரமாக  வைத்துக்கொண்டு மேல் பூச்சாக  உபயோகப்படுத்தவும்  .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில்  ஆற்றிடும்  தன்மை வாய்ந்தது 



இது  கடுமையான விஷம்  ,மிகவும்  கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும் 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக