Powered By Blogger

வியாழன், 16 அக்டோபர், 2014

காது கேட்கும் திறன் அதிகரிக்க



காது  கேட்கும் திறன் அதிகரிக்க


மஞ்சள் வசம்பு மருவுவேப் பெண்ணேயிடின்,

விஞ்சுமிரு  காதுமந்த மில் ..........................குறள்


விளக்கம் :

மஞ்சள்  வசம்பு இவற்றை தூள்  செய்து  வேப்பெண்ணெயில் இட்டு  காய்ச்சி  வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு  மந்தமான காதில் துளி துளி இட்டு வர
காது மந்தம் நீங்கும்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக