Powered By Blogger

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

உப்பு நோய் குறைய :

உப்பு நோய்  குறைய :


உணவில் உப்பு/சர்க்கரை  அதிகமானால்  கணையத்தில் உப்பு சேர்ந்தது
உப்பு நோய் உண்டாகிறது .

சிறுநீரில் உப்புமிகச்  சேரினதை   நீக்கும் ,
அறுகொடு  திப்பிலிதேன்  கூட்டு .......குறள்


விளக்கம் :-

சிறுநீரில்  உப்பு மிகுதியானால் அதை  நீக்க  அருகம்புல் ,திப்பிலி  இவற்றை  தூளாக்கி தேன் சேர்த்து  காலை மாலை அருந்திவர  உடலில்  உள்ள  உப்பு குறையும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக