Powered By Blogger

திங்கள், 23 அக்டோபர், 2017

Annamalai's Blog: கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fra...

Annamalai's Blog: கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fra...: கீழா நெல்லி : இதன்  வேறு  பெயர்கள்  ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி . மூலிகை ஒன்று பயன் பல மஞ்சள் காமாலை நோய்க்கு...

வியாழன், 11 மே, 2017

குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய

குழந்தைகள்  மூளை வளர்ச்சியடைய


கர்ப்பிணி பெண்கள் பீர்கங் காய்  கொடியின் வேரை கஷாயமாக்கி  வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையும் .
ஐந்தாவது  மாதத்தில் இருந்து சாப்பிட்டு வரவும்  .


மூளை பலம் பெற  மூன்று வயதில் இருந்து குழந்தைக்கு காலை மாலை
 வல்லாரை இலை பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து பசு  நெயில் போட்டு குழப்பி  கொடுக்கவும் .
வல்லாரை இலை பொடியை  வீட்டில் தயாரித்துக்கொள்ளவும் .


Utress cancer கர்பப்பை புற்று நோய் குணமாக

கர்பப்பை  புற்று  நோய்  குணமாக  
Utress  cancer


விரலி மஞ்சள் தூள்  தயார் செய்து  ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் தேன் கலந்து காலை மாலை  வெறும் வயிறில் (உணவுக்கு  முன்) சாப்பிடவும் ,
திரிபலா பொடியை உள் மருந்தாகவும் ஒரு ஸ்பூன் மூன்று நேரம் சாப்பிட்டுவரவும்  அத்துடன் திரிபலா பொடியை கொண்டு கழுவு மருந்தாக கழுவி வர  விரைவில் குணமாகும்.

உணவில் உலர்ந்த திராட்சை ,கல்கண்டு  சேர்த்து தினமும் சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும் . 

சனி, 6 மே, 2017

for Pimples முகப் பரு நீங்க



முகப்  பரு  நீங்க


பலா மரத்தின்  பட்டை பருக்கள் மறைக்கும்
நிலா முகத்தின்  நேரும் நிகழ்த்து .....................................குறள்



பலா  மரத்தின் பட்டையை எடுத்து அரைத்து  முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து  குளித்து வர கலங்க மற்ற நிலவை போல்  முகம் அழகாக மாறும் .




கட்டிகள் உடைய Medicine for boils

கட்டிகள்  உடைய :



எட்டிக்  கொழுந்தை இளக வறுத்தரைத்துக்
கட்டிக்கு  வெண்ணெயிலே பூசு ..............................................குறள் 



விளக்கம் ;

உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு  அறுவை சிகிச்சை இன்றி
குணமாக  எட்டி மரத்தின் கொழுந்து இலையை  பறித்து வதக்கி அரைத்து வெண்ணெயுடன் கலந்து மேற்பூச்சாக பூசி வர கட்டி உடைந்து ஆறி வரும் .