Powered By Blogger

ஞாயிறு, 30 நவம்பர், 2014

முதியோர்/ஆதரவு அற்றோர் சேவை மையம்

                                             விரைவில்  ஆரம்பம் .........



                                        முதியோர்/ஆதரவு அற்றோர்  சேவை மையம்
                                                                              காரைக்குடி

 இது ஒரு மானாமதுரை  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி  கோயிலின்

சேவை மையம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா  வேத தர்ம ஷேத்ரா  டிரஸ்ட் ,
பஞ்ச பூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு
மானாமதுரை -630606

தொடர்ப்புக்கு :

திரு.முத்துராமலிங்கம்    9443417289
திரு.நாச்சியப்பன்                9486651700
திரு.அண்ணாமலை           9442559844



சனி, 29 நவம்பர், 2014

அரண்மனைப் பொங்கல் அய்யா வீட்டு பஜனை



அரண்மனைப் பொங்கல் அய்யா வீட்டு பஜனை ,காரைக்குடி .


காரைக்குடி  அரண்மனைப்பொங்கல்  அய்யா  வீட்டில்  மாலை
6.30 மணி அளவில் பஜனை ஆரம்பம் 15.1.2015 முதல் தொடக்கம்
8.45 -9 மணி அளவில் தீபாராதனை நடை பெரும் அதை தொடர்ந்து
அன்பர்கள் வழங்கும்  இரவு  உணவு  தினமும்  நடை பெரும்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களும்,காவடி எடுக்கும் அன்பர்களும்
இறையருள் வேண்டும் அன்பர்களும்  நினைத்த காரியம் கை கூட
பழனி ஆண்டவனின் அருள் பெற  வர வேண்டியது.


கந்தனின் பேர் சொன்னால் கவலைகள்  கரைந்துவிடும்

மஹா பாரதத்தில்  தர்மபுத்திரரக்கு  மார்கண்டேய மகரிஷி  உபதேசித்தது
54 முருகனின் திருநாமங்கள் '--விரைவில்


  

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து

பால் விணை  நோய் (HIV-Aids)மருந்து


எல்லையை  மீறும்  எவர்க்கும்  முடிவாகத்
தொல்லைதொடர்  பால்நோய்  பெருக்கு .......குறள்


எண்ணான்கு  காலை இளமதென்னம்  பூக்கொதிநீர்
கொண்மின்முன்  பால்விணை  நோய்க்கு ......குறள்


விளக்கம் ;

மனித வாழ்வில்  ஒழுக்க  விதிகளை மீறுவோர் எவராயினும்  முடிவாக துன்பங்கள்  தொடர்ந்து வரும் ,குறிப்பாக ஒருமையில் மணமக்கள்  மாறு படுவதால் பால்விணை  நோய் உயிர் கொல்லி நோயாக உண்டாகிறது .(HIV-Aids)


32 நாள்  காலை  வேளை  மட்டும்  இளம் தென்னம் பாளையை இடித்து கொதிநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து  பதமுடன் அருந்திவர
பால்விணை  நோய் தீரும் .



 

வெள்ளி, 28 நவம்பர், 2014

Cancer External Medicine புற்று நோய் வெளி மருந்து

Cancer External Medicine  புற்று நோய் வெளி மருந்து



தேங்காய்த்  துருவல் தவசி முருங்கைஇலை 

தாங்காத  புற்றுமேல்  பற்று       ......குறள் 


விளக்கம் ;

கைப்பிடி அளவு தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு அதனுடன்   சம அளவு தவசி  முருங்கை இலை எடுத்து இருப்புச் சட்டியில் இட்டு  வதக்கி  புற்று நோய் உள்ள இடத்தில் ஒற்றடம்  கொடுக்கவும் பின்பு அதை பிழிந்து வடித்த நெய்யை  உடம்பு முழுவதும் தடவி வரவும் .

ஞாயிறு, 23 நவம்பர், 2014

பரக்கலக்கோட்டை கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு

பரக்கலக்கோட்டை கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு 


அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் 
(பொது ஆவுடையார்) திருக்கோயில் ,பரக்கலக்கோட்டை
பட்டுக்கோட்டை  வட்டம் ,
தஞ்சாவூர்  மாவட்டம்

நாள் 08-12-2014
திங்கள் கிழமை ,பரக்கலக்கோட்டையில்  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்யங்கிரா  தேவி கோயில் மற்றும்  பத்தர்கள் இணைந்து நடத்தும்  கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு .
வெள்ளால  மரத்தின் கீழ் அரூபமாய்  இருந்து அருள் புரிகிறார் .

பிரதாப சிம்மபுரம் ,தென் சிதம்பரம்  என்று பெருமை பெற்ற தலம் .
அனைவரும் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு  இறை அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அழைக்கிறோம் .

தொடர்புக்கு :வீரபத்திரன் -9095869722,9043170027




சனி, 22 நவம்பர், 2014

Ovarian Cancer medicine கருப்பை புற்று நோய் மருந்து

Ovarian Cancer medicine           கருப்பை புற்று நோய் மருந்து





பெண்கருவாய்ப் புற்றைப் பிழையில் சேங் கொட்டைத்தூள் ,
தண்சந்  தனம்தேற்றான் மாற்று      ......................குறள் 


விளக்கம் ;


பெண்களுக்கு கருப்பை வாயில் உண்டாகின்ற புற்று நோய்க்கு தேற்றான் 
விதையின் தூளும் ,சந்தனத்தூளும் ,சுத்தி செய்த சேராங்கொட்டை  தூளும் சமமாக எடுத்து இருநேரம் அருந்தி வரவும்,இவற்றின் கொதி நீர் கொண்டு வெளியே கழுவி வரவும் .

ஞாயிறு, 16 நவம்பர், 2014

Food Delivery for oldage people at Karaikudi: காரைக்குடியில் முதியோருக்கு உணவு

                                                                                                      

                       
















                         

                                                                                 உ
                                                                          சிவமயம்
                                                               தர்மோ  ரக்ஷதி ரக்ஷித

                                                                    அன்புடன் உலக
                                        மக்கள் அனைவரும் ஆனந்தமாக  வாழ  வேண்டி

   தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லா  உலகினை  உருவாக்குவோம்

காரைக்குடியில் முதியோருக்கு உணவு



ஆன்மீகப் பெரு மக்களே  உங்களின் ஆதரவு  வேண்டி

காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக  ப்ரதியங்கிரா  கோயில் பக்கதர்கள் மானாமதுரை  சாமி அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய்  சமைத்திட்ட  உணவை  கொண்டு போய் கொடுத்து  பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும்  3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.

வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர்  பரிந்துரையின் பேரில் இலவசமாக  அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு  உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .

இதற்க்கான  இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன்  தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன்  வேன்  ஓட்டுவதற்கு  டிரைவர்கள்  தேவை தங்கும் இடம்,உணவு  கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796




புதன், 12 நவம்பர், 2014

Reduce blood sugar level immediately உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய



உடனடியாக  சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய


நூல்கோல்  சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ  ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில்  சாப்பிட்டால்  சர்க்கரை அளவு  உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால்  போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து  மறுமுறை சாப்பிடவும் .


திங்கள், 10 நவம்பர், 2014

Save Cow---பசு பராமறிப்பு இயக்கம்


 பசு பராமறிப்பு  இயக்கம் 

பசு வதை தடுப்பு/பராமரிப்பு  இயக்கம் :

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்தியன்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள்  ,வீதியில்  உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் .

டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் .

மானமதுரைக்கு  கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு  அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும்.

அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள்  பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி  மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு  செய்யலாம் ,வண்டி  வாடகையை ஒருவரோ ,பலரோ  பகிர்ந்து கொள்ளலாம் .

முதலில் அழிப்பதை  தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் ,

பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்.
அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..??
பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது!

நமக்கு  பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும்.

இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின்  அருகில் உள்ளது

இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர்.

தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844  மானமதுரை
                         
;

ஞாயிறு, 9 நவம்பர், 2014

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை

 
அகத்தியர் கோயில்கள்  பற்றிய  விபரம் தேவை


      அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய்  வாழ வேண்டும்


ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,மானமதுரை ஸ்ரீ மஹா
பஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து  சித்தர்கள்  வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில்  ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில்  நடைபெற்று  வருகிறது.

உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .

அங்கும் வழிபட  பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம்  நடக்கும் .முதற்கட்டமாக

அகத்தியர்    நிர்மானித்த  கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர்  வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .

ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்

கோயிலுக்கு வழி :

உங்களது  தொலை பேசி எண்
கோயில்  தொலைபேசி /குருக்கள்  எண்

இந்த உதவியை செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு :

சுந்தர்:9865993238,98428 58236
அண்ணாமலை -9442559844
மெயில்: prathyangiradevi33@gmail.com
                   annamalaitpr@gmail.com
                    srisandi2013@gmail.com



சனி, 8 நவம்பர், 2014

Get rid of Pimples முகப்பரு நீங்க

Get rid of Pimples முகப்பரு நீங்க :


துத்தி இலைபாலில்  தோய்த்தரைத்துப்   பூசுவதால் ,

குத்தும் பருக்களிலை  கூறு .                        ....................குறள் 

விளக்கம் 


துத்தி  இலையை  பாலில்  அரைத்து  பற்றாக இட்டு காய விட்டு பின்பு கழுவிட்டால்  பருக்கள்  மறையும் ,காலை  மாலை இருமுறை  தொடர்ந்து செய்யவும்  நல்ல பலன் கிடைக்கும் .
 

வியாழன், 6 நவம்பர், 2014

Weight loss உடல் எடை குறைய

Weight  Loss   உடல் எடை குறைய :


மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்

மேற்கண்ட நான்கையும்  காய வைத்து  பொடியாக்கி வைத்துக்கொண்டு
காலை,மாலை, வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர  உடல் எடை குறையும் .,,


                                        அகஸ்தியர் ,பூவனூர்,நீடாமங்கலம்  அருகில்

புதன், 5 நவம்பர், 2014

PREVENTION OF GREY HAIR AT YOUNGER AGES இளநரை மாற

PREVENTION OF  GREY HAIR AT YOUNGER  AGES

இளநரை மாற :

வேம்பாடம்  பட்டை  விரவின்தெங்  கெண்ணயிலே ,
தேம்பா  திளநரைக்கு  மாற்று .                       ,,,,,,,,,,,,,,,குறள்


விளக்கம்


வேம்பாடப்பட்டையைப் பொடித்து    நல்லெண்ணையில் சேர்த்து நன்றாக  காய்ச்சி  வடி கட்டி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வர இள நரை  இல்லாமல்  போகும் .

TO REDUCE CREATININE LEVEL உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க

TO REDUCE CREATININE LEVEL


உடம்பில் க்ரியாடின்  அளவைக் குறைக்க  
உப்பு  குறைய  





பிஞ்சுக் கடுக்காய் படிகாரம் நெல்லிவற்றல் ,

விஞ்சுமுடல்  உப்புக்கு மாற்று ........குறள் 



விளக்கம் ,

பிஞ்சுக்கடுக்காய் ,படிகாரம் ,நெல்லிவற்றல்  இம் முன்றையும் தூளாக்கி  உண்டு  வந்தால் உடலில் மிகுந்துள்ள உப்பு  குறையும் 


திங்கள், 3 நவம்பர், 2014

for Nervous weakness நரம்பு தளர்ச்சி நீங்க




நரம்பு தளர்ச்சி  நீங்க :

நரம்புநலத்  திஞ்சோமம் \சீரகம்  கோட்டம்
திரிகடுகீர்  சாதி கிராம்பு .               .....................குறள்

விளக்கம் :


உடலில் நரம்பு மண்டலம்  வலிமை பெற  இஞ்சி ,ஓமம் ,சீரகம் ,சுக்கு ,மிளகு ,திப்பிலி ,சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,கிராம்பு  இவற்றின் தூளை தேனில் குழைத்து உண்ணவேண்டும் 

சனி, 1 நவம்பர், 2014

Ear pain relief காது வலி நீங்க :

காது வலி நீங்க :

இந்துப்பு சுக்கிவை  ஏற்ற  சமத்தூளில்

தந்தவெண்ணெய்   காதுக்கு  நன்று ............குறள்

விளக்கம்

இந்துப்பு ,சுக்கு  இவற்றின் தூளை  சமமாய் எடுத்து  வெண்ணையில் குழைத்துண்ண  காது வலி  தீரும் .