Powered By Blogger

வியாழன், 30 அக்டோபர், 2014

Natural Surgery method கத்தியின்றி கட்டிகள் உடைய :


natural surgery method 

கத்தியின்றி கட்டிகள் உடைய :

பாலை இலைப்பால்  படுகட்டி  சீழ்முளையைத் 
தோலை  யருத்தகற்றும்   சொல்  ............குறள் 


விளக்கம் :
பாலை இலைப்  பாலை  பழுத்த  கட்டியின் மேல் கோடாக  இழுத்திட்டால்  கத்தியின்றி தோல் அருபட்டுவிடும் அத தோலின் கீழ் உள்ள சீழ் ,முளை  யாவையும் கழிந்துவிடும் .இதுவே இயற்கை  அறுவை  சிகிச்சையாகும் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக