Powered By Blogger

புதன், 4 நவம்பர், 2015

அடிக்கடி வரும் தலைவலிக்கு(Do you get Headache often?)



அடிக்கடி வரும் தலைவலிக்கு


நல்லயென்னையில்  சடாமாஞ்சில் எனும் மூலிகையை போட்டு 6:1 என்ற விகிதத்தில் நன்றாக காய்ச்சி  வடித்து எடுத்து வைத்துக்கொண்டு அதை தினமும் குளித்த பின் தலைக்கு தடவி வர தலைவலி வராது .

For TB /கபம் ,காசம் ,இருமல் தீர


கபம் ,காசம் ,இருமல்  தீர :

இறைஅருளை  வேண்டிக்கொண்டு இறை மூலிகையான   இவற்றை உபயோகிக்கவும்.


வேப்பிலை யத்திஇலை  வில்வஇலை நுண்தூளே
காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .


விளக்கம் ;

உடலை வருத்தி,வாட்டி எடுக்கும்  காச  நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை ,  வில்வ இலை   எடுத்து நிழலில்   காய  வைத்து
பொடியக செய்து  வைத்துக்கொண்டு  தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர  கடுமையான  கபம்,காசம்.இருமல்  நோய் தீரும் .