Powered By Blogger

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

யானைக்கால் நோய் தீர மருந்து


யானைக்கால்  நோய்  தீர மருந்து 


பப்பாளிச் சாறு படுவெயிலில்  பற்றிடுவார் 

எப்பாரும் யானைக்கால்  நோய்க்கு .........................குறள் 

விளக்கம்:

யானைக்கால் நோய் கண்ட காலில்  பப்பாளி பழத்தில்  சாறு எடுத்து 
தடவி வைத்து  காலை  வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன்  மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர  நோய் குணமாகும் .
 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக