Powered By Blogger

வெள்ளி, 24 ஜூலை, 2015

வாழ்வில் இன்பம் அடைய


வாழ்வில் இன்பம் அடைய 


வேலா சரணஞ்  சரணமென் மேல்வெகு  ளாமலினி
மேலா யினும் கடைக்  கண்பார்  பருப்பத  வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப்  பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன்  னாண்டவனே ...

--------------------------முருகர்  அந்தாதி ------------------------------

முருகனிடம்  உபதேசம்  பெற்றவர்கள்  மூவர்

தேவ தேவன் --சிவபெருமான்
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்


நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி  புலவர்,ஔவை யார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர்       இவர்கள் முருகனின்  அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன்  ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .

உயிர்  இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி  பயனுடைய வேலைகளை செய்து வந்தால்  ஆத்மா  உடலை  விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த  உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான்  பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி  பயன் பெருக.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய்  நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய்  தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு  தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல்  ஆண்டவனை வணங்க வேண்டும் .



    

வியாழன், 23 ஜூலை, 2015

for Pimples முகப்பரு மறைய


PIMPLES
முகப்பரு  மறைய :
1.
முகத்திற் பருக்கள்  முழுவதும்  மறைய  வேண்டுமானால்

புனுகு  பூசுவதினால்  மறையும் .

2.

துத்தி இலையை  பாலில் அரைத்து பற்றாக இட்டால்  பருக்கள்  மறையும் 


3. பொட்டுக்கடலை மாவும் , ஆவாரம்பூ தூளும்  நீரில் குழைத்து  முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட  முகம் பருக்கள்  இன்றி பொலிவாகும் .



வெள்ளி, 17 ஜூலை, 2015

ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் :

ஸ்ரீ சூக்த  மகாலட்சுமி நாமங்கள் :


பலன்:  அனைத்து வகையான  செல்வங்களும்  கிட்டும் ,மிகுந்த பலன் பெற வெள்ளி கிழமை அவசியம் படிக்க வேண்டிய து.

ஓம்  ஹிரண்ய நமோ நம :
ஓம்  ஹிரிண்யை  நமோ நம :
ஓம்  ஸ்வர்ணஸ்  ரஜே  நமோ நம :
ஓம்  ரஜதரஜ  நமோ நம :
ஓம்  சந்த்ராயை  நமோ நம :
ஓம்  ஹிரண மய்யை  நமோ நம :
ஓம்  லக்ஷ்ம்யை  நமோ நம :
ஓம்  அநப  காமின்யை   நமோ நம :
ஓம்  அஷ்வ பூர்வாயை  நமோ நம :
ஓம்   ரத  மத்யாயை  நமோ நம :-----------------------------------10

ஓம்  ஹஸ்தி  நாத ப்ரபோதின்யை    நமோ நம :
ஓம்  ஸ்ரீயை   நமோ நம :
ஓம்  மாயை  நமோ நம :
ஓம்  தேவ்யை  நமோ நம :
ஓம்   காயாயை நமோ நம :
ஓம்  ஷோஸ்மிதாயை   நமோ நம :
ஓம்  ஹிரண்யப்  பிரகாராயை   நமோ நம :
ஓம்  ஆர்த்ராயை  நமோ நம :
ஓம்  ஜ்வலந்த்யை    நமோ நம :
ஓம்  த்ருப்தாயை     நமோ நம :-----------------------------------20

ஓம் தர்ப பயந்த்யை     நமோ நம :
ஓம்  பத்ம  வர்ணாயை நமோ நம :
ஓம்  பத்மே  ஸ்திதாயை   நமோ நம :
ஓம்  சந்திராயை  நமோ நம :
ஓம்  ப்ரபாஸாயை      நமோ நம :
ஓம்   யஸஸாயை    நமோ நம :
ஓம்  ஜ்வலந்தி யை  நமோ நம :
ஓம்  தேவஜீஷ்டாயை    நமோ நம :
ஓம்  உதாராயை நமோ நம :
ஓம்   தாயை நமோ நம : ---------------------------------------30

ஓம்   பத்ம நேம்பை  நமோ நம :  
ஓம்   ஆதித்ய  வர்ணாயை  நமோ நம:
ஓம்   கீர்த்யை நமோ நம :
 ஓம்   ருத்தியை நமோ நம :
ஓம்    கந்தத் வாராயை நமோ நம :
ஓம்     துராதர்ஷாயை  நமோ நம :
ஓம்     நித்ய புஷ்டாயை நமோ நம :
ஓம்     கரீஷிண்யை   நமோ நம :
ஓம்     ஈஸ்வர்யை நமோ நம :
ஓம்      மநஸ காமாயை   நமோ நம :------------------40

ஓம்  வாச ஆகூத்யை   நமோ நம :
ஓம்  ஸத்யாயை  நமோ நம :
ஓம்   பசூநாம் ரூபாயை   நமோ நம :
ஓம்   அந்நஸ்ய யஸஸே    நமோ நம :
ஓம்   மாத்ரே நமோ நம:
ஓம்    புஷ்மமாலின்யை  நமோ நம :
ஓம்    புஷ்கரிண்யை   நமோ நம :
ஓம்    யஷ்டயே  நமோ நம :
ஓம்    பிங்களாயை  நமோ நம :
ஓம்    துஷ்டயே  நமோ நம :---------------------------50


ஓம்  ஸ்வர்ணாயை   நமோ நம :
ஓம்   ஹேம மாலின்யை நமோ நம :
ஓம்   ஸுர்யாயை  நமோ நம :
ஓம்   ஸ்ரீ  மஹா லஷ்ம்யை  நமோ நம :---------------54

 வறுமை நீங்கி ,செல்வ வளம் பெற்று  ஆனந்தமாக  வாழ  மஹா லக்ஷ்மியின் இந்த நாமங்களை கொண்டு வழி பட நன்று .


 :
                                       











  

வியாழன், 16 ஜூலை, 2015

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட


அங்காரக  ஸ்தோத்திரம்




கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய்  பகவானையும் ,
முருகப் பெருமானையும்  வழிபட்டு  மஹாலட்சுமியின்  அருள் பெற்று வாழ
அங்காரக  ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில்  உள்ளது .
செவ்வாய்  கிழமை வழிபட சிறப்பு .

ஸ்ரீ கணேசாய நம : 11

அங்காரக: சக்திதரோ
      லோஹிதாங்கோ  தராஸு த :1
குமாரோ மங்களோ  பௌமோ
       மஹாகாயோ  தனப்ரத  : 11                              

ருணஹர்த்தா  த்ருஷ்டிகர்த்தா
        ரோகக்ருத்  ரோகநாசன:   1
வித்யுத்ப்ரபோ   வ்ரணகர :
         காமதோ  தனஹருத்  குஜ :   11                    


ஸாமகானப்ரியோ   ரக்தவஸ்த்ரோ
       ரக்தாய  தேஷண :    1
லோஹிதோ  ரக்தவர்ணஸ்ச்ச  
      ஸர்வகர்மாவபோதக:  11                                

ரக்தமால்யதரோ  ஹேம குண்டலீ
     க்ரஹநாயக:                        1
நாமான்யேதானி  பௌமஸ்ய     ய :
படேத் ஸததம்  நர :              11                                

ருணம் தஸ்ய ச  தெளர்பாக்யம்
    தாரித்ர்யம்  ச  வினச் யதி       1
தனம்  ப்ராப்னோதி     விபுலம்
       ஸ்த்ரியம்  சைவ  மனோரமாம்     11            

வம்சோத்த  யோதகரம்  புத்ரம்
     லபதே  நாத்ர   ஸ்ம்சய  :       1
யோர்சயேதஹினி   பௌமஸ்ய
மங்களம்  பஹீபு ஷ்பகை  :        11                      

ஸர்வாநச்யந்தி      பீடா ச  தஸ்ய
   க்ரஹக்ருதா   த்ருவம்:               11
11 இதி  ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம்  ஸம்பூர்ணம்              


குருவின் திருவருளுடன்  செவ்வரளி  பூகொண்டு  முருகனையும்  , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும்  வணங்கினால்  பலன் உண்டு

குருவின்  அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .



செவ்வாய், 14 ஜூலை, 2015

Constipation மலச்சிக்கல் தீர

Constipation
மலச்சிக்கல் தீர :

பெரியவர்களுக்கு 

பித்த மலச்சிக்கலை போக்க  எலும்பிச்சம்  பழச்சாறில் ,நல்லெண்ணெய்  சமமாய்  கலந்து  சர்க்கரை சேர்த்து  அதிகாலையில்  அருந்தவும் 
மலச்சிக்கல்  தீரும் .


நிலாவரை  பொடியை  எலும்பிச்சம்பழம்  பிழிந்த நீரை கொதிக்க வைத்து 
கலந்தது குடிக்க  நல்லது .

மற்றவர்கள் நிலாவரை பொடியை  கொதிநீரில் கலந்து குடிக்க பலன் உண்டு 


குழந்தைகளுக்கு  கடின மலச்சிக்கலுக்கும் ,மலம் கழிக்க சிரமபடுவர்களுக்கும் 

ஆலமரத்து இலை சிறிது எடுத்து கொதிக்க வைத்து  இருத்து அதனுடன் 
சுத்தமான விளக்கேண்ணேய்   30 மில்லி  கொதி நீருக்கு 5 மில்லி  அளவு எண்ணெய்  சேர்த்து காலையில் /மாலையில்  கொடுக்கவும்  பலன் கிடைக்கும் .





வெள்ளி, 10 ஜூலை, 2015

வறுமையை போக்கிடும் தனலட்சுமியை வழிபடும் சோடச நாமாவளி


    வறுமையை போக்கிடும் தனலட்சுமியை  

         வழிபடும்  சோடச நாமாவளி :



ஓம்  ஸ்ரீ  கீர்த்தி  லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  வித்யா  லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  வீர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஜெய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ   சத் சந்தான லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ   தைர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ    தன லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  தான்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சௌக்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  போக லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  மேதா லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சௌந்தர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சித்த லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  தர்ம லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஆயுர் லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஆரோக்ய லட்சுமியை   நமோ நம :


மஹா லட்சுமியின்  16 பேறுகளுக்கான  மேற்கண்ட  ரூபங்களை  உச்சரித்து
மலர்களை  சமர்ப்பணம்  செய்யலாம் .16 வகை மலர்களை வைத்து  ஷோடச வழி பாடாக வழி பட்டால் மிக்க நன்று .




வியாழன், 9 ஜூலை, 2015

Throat Cancer medicine தொண்டை புற்று நோய் மருந்து


தொண்டை புற்று நோய் மருந்து :
குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்

நொச்சி இலை  கற்பூரம்  நோலா தரைத்தடக்கின்

அச்சமில்லை தாள்புற்றுக்  காற்று ......





விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம்  இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள்  வாயில்  உமிழ்நீரில்  அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை  வைத்து வந்தால் புற்று நோய் விலகும்