Powered By Blogger

சனி, 25 அக்டோபர், 2014

நாய் /பூனை கடிக்கு மருந்து

                       நாய் /பூனை  கடிக்கு மருந்து :

நல்லமணித்  தக்காளி நாய்க்கடிக் குண்மருந்தாம் 

சொல்மேனி  பூனைக் கடிக்கு....................குறள் 


விளக்கம் :

நாய் கடித்தவர்க்கு ,உடனே 
மணத்தக்காளி  இலையை (கீரையை) அரைத்து  குடிப்பதற்கு  உள் மருந்தாக கொடுக்கவும்.

பூனை கடித்தவர்க்கு உடனே  குப்பைமேனி இலையை அரைத்து உல் மருந்தாக கொடுக்கவும் 


நாய்/பூனை கடி பட்ட இடத்தில் உள்ள காயத்தின் மீது  பூச மஞ்சள்,பூண்டு,
மிளகு,கல் உப்பு இவற்றை அரைத்து பூசவும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக