நாய் /பூனை கடிக்கு மருந்து :
நல்லமணித் தக்காளி நாய்க்கடிக் குண்மருந்தாம்
சொல்மேனி பூனைக் கடிக்கு....................குறள்
விளக்கம் :
நாய் கடித்தவர்க்கு ,உடனே
மணத்தக்காளி இலையை (கீரையை) அரைத்து குடிப்பதற்கு உள் மருந்தாக கொடுக்கவும்.
பூனை கடித்தவர்க்கு உடனே குப்பைமேனி இலையை அரைத்து உல் மருந்தாக கொடுக்கவும்
நாய்/பூனை கடி பட்ட இடத்தில் உள்ள காயத்தின் மீது பூச மஞ்சள்,பூண்டு,
மிளகு,கல் உப்பு இவற்றை அரைத்து பூசவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக