முகப் பரு நீங்க எளிய வழி :
முகப்பரு வராமல்
தவிர்க்க வேண்டியது :
இளமையில் முகப் பரு ஏற்படுவது இயல்புதான்
நெய் சேர்ந்த இனிப்பு பண்டங்கள் உண்பதை தவிர்க்கவும் ..
பயத்தினால் வருவதும் உண்டு ..
ஒவ்வாமையினாலும் வருவது உண்டு..
கடலையின் மாவில் கடிபூ ஆவாரை ,
விடின்சுருக் கில்லை முகத்து ..................குறள்
விளக்கம் :-
பொட்டுக்கடலை மாவும் ,அழகு மிகுந்த ஆவரம்பூவின் தூள் இரண்டையும் சேர்த்து காலையில் 5 கிராம் உண்டு வர உடல் வன்மையுரும் ,மேனி பொன் நிறமாகும் .இதை நீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவிவர முகம் பொலிவாகும் ,பரு நீங்கும் ,முகச்சுருக்கமும் நீங்கும் .
முக அழகுண்டாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக