Powered By Blogger

வெள்ளி, 3 அக்டோபர், 2014

முகப் பரு நீங்க எளிய வழி

முகப் பரு  நீங்க  எளிய வழி :

முகப்பரு வராமல் 
தவிர்க்க வேண்டியது :  

இளமையில் முகப் பரு ஏற்படுவது  இயல்புதான் 
 நெய் சேர்ந்த  இனிப்பு  பண்டங்கள்  உண்பதை தவிர்க்கவும் ..
பயத்தினால்  வருவதும்  உண்டு ..
ஒவ்வாமையினாலும் வருவது உண்டு..

கடலையின் மாவில்  கடிபூ ஆவாரை ,
விடின்சுருக் கில்லை  முகத்து ..................குறள் 

விளக்கம் :-

பொட்டுக்கடலை  மாவும்  ,அழகு மிகுந்த  ஆவரம்பூவின்  தூள் இரண்டையும்  சேர்த்து காலையில்  5 கிராம்  உண்டு வர உடல்  வன்மையுரும் ,மேனி  பொன் நிறமாகும் .இதை நீரில் குழைத்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவிவர  முகம் பொலிவாகும் ,பரு நீங்கும் ,முகச்சுருக்கமும்  நீங்கும் .
முக அழகுண்டாகும்  .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக