Powered By Blogger

திங்கள், 13 அக்டோபர், 2014

இடுமருந்து உடலில் இருந்து நீங்க

இடுமருந்து  உடலில் இருந்து நீங்க : 




தேங்காய்ப் பால்  பொட்டிலுப்பு  சேர்தருந்தின்  நல்லெண்ணெய் 
                          போங்காண்  இடுமருந்து  பொய்த்து                                     -------------------குறள் 




விளக்கம் :-

இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு  

தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு    2 கிராம் 
நல்லெண்ணெய்  200 மில்லி  
இவற்றை ஒன்றாகக் கலந்து  காலையில் பருக கொடுத்தால்  இடு மருந்தின் வேகம் குறையும்  மனமயக்கம்  தீரும் .
அடுத்த வேளை  உணவில்  சோயாவில் கறி மசாலை சேர்த்து  குழம்பாக்கி  அதை  உணவாக (சோற்றில் ) உண்ண வேண்டும் .
அதனால்  அவ்  இடு மருந்தானது  கழிந்து (வெளியாகி ) மனம்  உடல்  நன்மை  பெரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக