Powered By Blogger

புதன், 31 அக்டோபர், 2018

பொடுகு இன்றி தலை முடி நன்கு வளர

பொடுகு இன்றி தலை  முடி நன்கு வளர 

மாஞ்சில் புல்  எண்ணெய் மருவுத்  தலைக்கு நலம் 
தேன்சுவைச் செம்மணமுங்  கொண்டு ...............................குறள் 




விளக்கம் 


மாஞ்சில்  புல்லை  நல்ல எண்ணையுடன்  காய்ச்சி வடித்து தினம் தோறும் காலையில் தடவி வந்தால்  தலை முடி நீண்டு கருமை குறையாமல் வளரும்  அத்துடன்  பொடுகு வராமல் தடுக்கும் இருந்தால் நீக்கும் .