Powered By Blogger

சனி, 13 ஜூன், 2015

Allergy அலர்சிக்கு வராமல் தடுக்க

அலர்சிக்கு  வராமல் தடுக்க ;


மிளகொடு  வேப்பிலை  மென்றுஉண்ண  யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு  மாற்று ..........................குறள்


விளக்கம் :

ஒவ்வாமை எனப்படும்  அலர்சிக்கு  வராமல் தடுக்க  தினமும்  காலையில் அல்லது  மாலையில் ஒருமுறை  மிளகு முன்றும் ,வேப்பிலை  ஐந்தும்  மென்று தின்று  வந்தால் அவர்களுக்கு  எந்த விதமான நோயும்  வராது .






  

Migraine Headache/grey hair தலை வலி தீர /இள நரை மாற


தலை வலி  தீர /இள  நரை மாற :

கரிசலை  செம்மலர்  தோன்றிநல் லெண்ணெய் 
எரிகதிரின்  ஏழ்நாள்  தலைக்கு ..........................குறள் 

விளக்கம் :

கரிசலாங்கண்ணி ,ரோசாப்பூவு ,மருதோன்றி  இலை ,  நல்லெண்ணெய் 
இவற்றை ஒரு பழைய  மண்  பாண்டத்தில்  இட்டு  வெள்ளை துணியால்  வேடு கட்டி  நல்ல  வெய்யிலில்     ஏழு  நாள் வைத்து எடுத்து  வடி  கட்டி  வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால்  தலை வலி தீரும் .
பொடுகு ,பூச்சி வெட்டு  மறையும் .இள நரை மாறும் .

நல் லெண்ணெய்  ----1 லிட்டர் 
கரிசலாங்கண்ணி  இலை  , 100 கிராம் 
ரோசாப்பூவு                100 கிராம் 
,மருதோன்றி  இலை 100 கிராம் 



வியாழன், 4 ஜூன், 2015

Uthiyur annathanam

06.06.2015 சனிக்கிழமை ஊதியூர் உத்தண்ட வேலாயுத சாமி  திருக்கோயிலில் ,கொங்கன  சித்தருக்கு  அபிஷேகம்  அன்னதானம்  நடை பெற உள்ளது ,
அனைவரும் வருக சித்தர்,முருகன் அருள் பெற  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்தி யங்கிரா  தேவி  கோயில் பக்தர்கள்  ,சுவாமிஜி  ,மாதாஜி