Powered By Blogger

சனி, 28 பிப்ரவரி, 2015

சருமத்தில் வெள்ளை நிறம் மாற :





சருமத்தில் வெள்ளை நிறம் மாற :


சவுரிப்  பழம் எண்ணெய் சீரகம்மேல்  பூச்சாம்
சிவலிங்கம்  வெண்தோல் நோய்க்  குண் .................குறள்


விளக்கம் :

சவுரிப் பழமும்  கருஞ்சீரகமும்  சேர்த்து  நல்லண்ணெயில்  காய்ச்சி  வடித்த தைலத்தை மேலுக்கு தடவி ஊறவைத்து பின் குளிக்கவும்   இத்துடன்  சிவலிங்கமாகிய  இலிங்க செந்தூரத்தை  தேனில் குழைத்து  இரு வேளை உண்டுவர  வெண்  தோல்  நோய்  தீரும் .


அளவு :

இலிங்க செந்தூரம் ----ஒரு  அரிசி  எடை அளவு

சவுரி பழம் -----1 க்கு  100 கிராம்  கருஞ்சீரகம்  எடுத்துக்கொள்ளவும்