மின்சாரத் தைலம்
செய் முறை : 50 கிராம் மெந்தால் ,50 கிராம் த்ய்மால் 50 கிராம் பூச்சுடம்
இம் மூன்ரையும் ஒரு பிரவுன் கண்ணாடி புட்டியில் போட்டு இருக்கமாய் மூடி
வைத்துவிடவும் .
அடுத்தநாள் அது திரவமாய் மாறி இருக்கும்,
இது வீரியம் அதிகமானது.இதை பாதுக்கப்பாய் வைத்துக்கொள்ளவும் .
இதில் 10 மில்லி எடுத்து நல்ல தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்
உபயோகிக்கும் முறை ;
வாந்தி வரும் போது ஒரு துளி நாக்கில் வைத்தால் வாந்தி நின்றுவிடும்
தசை வலி ,மூட்டு வலி இருக்கும் இடத்தில் மேல் பூச்சாக பூசிவர வலி கேட்கும்
தும்மல் சளி இருந்தால் நெஞ்சில் ,முதுகில் சிறிது தேய்த்து விட்டால் இதமாகக் கேட்கும் .
மூக்கடைப்பு இருந்தால் ஒரு துளி எடுத்து மூக்கின் மேல் தடவிவிட அடைப்பு நிங்கும் .அதிகமாய் தடவினால் மூக்கு எரியும் .
தலை வலிக்கும் இதை தடவலாம்
இந்த குளிர் காலத்தில் இது வீட்டில் இருந்தால் அனைவருக்கும் உபயோகமாகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை.
ஒரு முறை தயாரித்தல் இது 2 அல்லது 3 வருடம் வரை வீரியத்துடன் இருக்கும் .
நன்றி :டாக்டர் புகழேந்தி ,பல்லடம் ,9842214403