Powered By Blogger

திங்கள், 29 செப்டம்பர், 2014

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

குழந்தைகளுக்கு நினைவாற்றல்  அதிகரிக்க 




வசம்போர் அரைப்பங்கு  வல்லாரை பத்து 

வசமுடற்காம்  பேரறிவின் மேற்று .                     -------குறள் 

விளக்கம் :

வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள்  பத்துப் பங்கும் சேர்த்து  ஒன்றாக்கி  அதை 2கிராம்  அளவு  காலையில்  40 நாள் உண்ண  உடலின்  நச்சு தன்மை நீங்கி  மூளைக்கு   பலம்  உண்டாகும் .இதுவே  நினைவாற்றல்  அதிகரிக்க ஏற்ற  மருந்து .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக