Powered By Blogger

வியாழன், 25 செப்டம்பர், 2014

தாய் சேய் நலம் :

தாய்  சேய்  நலம் :







தாய்ப்பாலில்   வேம்பு துளிர்  சீரகம் கார்மிளகு

சேய்வேப்பங்  காரச் சிறப்பு .              ----------------குறள்


வேம்பின்  துளிர்  இலை -5 உடன் 4 சீரகம்  மிளகு 1 இம்  மூன்றையும் (எண்ணிக்கையில் எடுக்க)
இடித்து  மெல்லிய  வெள்ளை  துணியில்  முடிந்து  அதை தாயின் பாலில் ஊற  வைத்துவிட்டு குழந்தையை  குளிப்பாட்டிவிட்டு  ,பிறந்த  ஒரு மாதத்தில்  இருந்து   16 நாள்  இருதுளி அளவு  நாவில்  தடவி  வர  குழந்தைக்கு
இளமையில்  நோய் எதுவும்  வராது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக