Powered By Blogger

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஈரல் புண் குணமாக




                           ஈரல் புண்  குணமாக 


ஈரல்புண் கொண்டோரை  ஈக்கள்   மொய்ப்பதைக்  காணலாம் 
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது  போல் .-----நோய் அறிகுறி


மருந்து :


கருநொச்சி  வாதநோய்  கல்ஈரல் நோய்க்காம்

ஒரு இலவங்கம்  பூண்டு மிளகொடு ........குறள்  


கருநொச்சி  இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு  இவற்றை  சேர்துண்ண  கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல்  ஆகிய  மூவிரல்  நோயும்  வாத நோயும்  தீரும் .


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக