Powered By Blogger

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி



                                   சத் குருவின் அடி போற்றி 

 
                           கர்ப்பம்  கலைந்து  சிரமப்படுவர்களுக்கு  கரு நிலைக்க  வழி 
 
 
கருப்பங் கலைந்தால் கனிமா  துளம்தோல் 
பெருமரப்  பட்டைய  சோகு .-------------------குறள் 
 
 
தாய் கருவுற்ரும் ,பின்னர்  கலைந்துவிட்டால் ,அதற்கு   மாதுளம்  பழ  தோல்   உடன்
அசொகமரப் பட்டையும்  சம  அளவு எடுத்து  கொதி நீரிட்டுப் பதமுடன்  45 நாள்  காலையில்
அருந்தி வர  உடல்  நலம்  தேறி ,நலம்  பெற்று  மீண்டும்  கரு  உண்டாகி   நிலைத்துப்  பிறக்கும் .
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக