Powered By Blogger

புதன், 17 செப்டம்பர், 2014

மூலநோய் மருந்து

மூலநோய் மருந்து 

ஆவாரைப்  பூத்துளிர்  அப்பட்டை  வேரரசு ,
மேவார்க்குள்  முல  மிலை .....குறள் 


ஆவாரை இலைத்துளிர் ,பூ ,பட்டை  இவற்றுடன்  அரச மர வேர்பட்டைத்தூளும்  சேர்ந்த  ஊறல்நீர்  அல்லது  கொதிநீர்  காலை  மாலை  அருந்திவர  உள்முலம் நோய்  தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக