Powered By Blogger

வியாழன், 25 செப்டம்பர், 2014

வெள்ளை படுவது நிற்க :

வெள்ளை படுவது நிற்க :

சோம்புகடுக்   காய்நெல்லி  சீரகம்  மாசிக்காய் ,
தேம்புவெள்ளை  நோய்க்கு  மருந்து .       ---------குறள்   

சோம்பு,கடுக்காய்தூள் ,நெல்லிகாய் ,சீரகம்,மாசிக்காய்  இவற்றை  எடுத்து  தூளாக்கி  நெய்யில்  காலை மாலை  உண்ணவிர்க்கு  முன் அருந்திவர  வெள்ளை  நோய் தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக