உணவினால்/மருந்தினால் ஏற்படும் நஞ்சு மாற :
எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்
செம்மிளகு வல்லாரை சேர் ................குறள்
விளக்கம்
அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால் மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும் நீங்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக