Powered By Blogger

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

Child health protection - குழந்தைகள் நலம் காக்க


குழந்தைகள் நலம் காக்க

இருகாய்  அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு  சேய்நோய்  உறைக்கு              குறள்

விளக்கம் :

சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு   இவ் ஏழு பொருட்களையும்  சம அளவு எடுத்து  தூளாக்கி  பச்சை  வெற்றிலை  சாறை விட்டு  அரைத்து  உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர்  கொடுத்தால்  மிகவும் நன்று .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக