Powered By Blogger

திங்கள், 15 டிசம்பர், 2014

ஆதாரமாக வரும் முருகன்

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்

ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி 

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக