யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்
ஆதாரமிலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனா
தீதா சுரலோக சிகாமணியே .......கந்தரனுபூதி
உலகத்தின் அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன் முருகன் ---அருணகிரிநாதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக