Powered By Blogger

செவ்வாய், 21 ஜூன், 2016

பெண்கள் கருவுற :

பெண்கள்  கருவுற :


கடலை வேர்  தோடை குறிஞ்சான் எருக்கு
விடல் பிரண்டை  பெண்மலடின்   மாற்று        ----குறள்


விளக்கம்

நீண்ட நாள்களாக  கருவுறாமல் இருந்தவர்கள்மட்டும்  இதை  குருவின் அருள் துணை கொண்டு  உபயோகிக்கவும் .

கடலை செடியின் வேர் ,ஆடாதோடை வேர் ,சிறுகுறிஞ்சான் வேர் ,எருக்கு வேர் . பிரண்டை  இவை சேர்த்து அரைத்து  நெல்லி காய் அளவு  எடுத்து நீராடிய பிறகு மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக  இருந்தாலும்  அது நிவர்த்தியாகும் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக