Powered By Blogger

வியாழன், 16 ஜூலை, 2015

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட


அங்காரக  ஸ்தோத்திரம்




கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய்  பகவானையும் ,
முருகப் பெருமானையும்  வழிபட்டு  மஹாலட்சுமியின்  அருள் பெற்று வாழ
அங்காரக  ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில்  உள்ளது .
செவ்வாய்  கிழமை வழிபட சிறப்பு .

ஸ்ரீ கணேசாய நம : 11

அங்காரக: சக்திதரோ
      லோஹிதாங்கோ  தராஸு த :1
குமாரோ மங்களோ  பௌமோ
       மஹாகாயோ  தனப்ரத  : 11                              

ருணஹர்த்தா  த்ருஷ்டிகர்த்தா
        ரோகக்ருத்  ரோகநாசன:   1
வித்யுத்ப்ரபோ   வ்ரணகர :
         காமதோ  தனஹருத்  குஜ :   11                    


ஸாமகானப்ரியோ   ரக்தவஸ்த்ரோ
       ரக்தாய  தேஷண :    1
லோஹிதோ  ரக்தவர்ணஸ்ச்ச  
      ஸர்வகர்மாவபோதக:  11                                

ரக்தமால்யதரோ  ஹேம குண்டலீ
     க்ரஹநாயக:                        1
நாமான்யேதானி  பௌமஸ்ய     ய :
படேத் ஸததம்  நர :              11                                

ருணம் தஸ்ய ச  தெளர்பாக்யம்
    தாரித்ர்யம்  ச  வினச் யதி       1
தனம்  ப்ராப்னோதி     விபுலம்
       ஸ்த்ரியம்  சைவ  மனோரமாம்     11            

வம்சோத்த  யோதகரம்  புத்ரம்
     லபதே  நாத்ர   ஸ்ம்சய  :       1
யோர்சயேதஹினி   பௌமஸ்ய
மங்களம்  பஹீபு ஷ்பகை  :        11                      

ஸர்வாநச்யந்தி      பீடா ச  தஸ்ய
   க்ரஹக்ருதா   த்ருவம்:               11
11 இதி  ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம்  ஸம்பூர்ணம்              


குருவின் திருவருளுடன்  செவ்வரளி  பூகொண்டு  முருகனையும்  , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும்  வணங்கினால்  பலன் உண்டு

குருவின்  அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக