Powered By Blogger

புதன், 4 நவம்பர், 2015

For TB /கபம் ,காசம் ,இருமல் தீர


கபம் ,காசம் ,இருமல்  தீர :

இறைஅருளை  வேண்டிக்கொண்டு இறை மூலிகையான   இவற்றை உபயோகிக்கவும்.


வேப்பிலை யத்திஇலை  வில்வஇலை நுண்தூளே
காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .


விளக்கம் ;

உடலை வருத்தி,வாட்டி எடுக்கும்  காச  நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை ,  வில்வ இலை   எடுத்து நிழலில்   காய  வைத்து
பொடியக செய்து  வைத்துக்கொண்டு  தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர  கடுமையான  கபம்,காசம்.இருமல்  நோய் தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக