Powered By Blogger

சனி, 13 ஜூன், 2015

Migraine Headache/grey hair தலை வலி தீர /இள நரை மாற


தலை வலி  தீர /இள  நரை மாற :

கரிசலை  செம்மலர்  தோன்றிநல் லெண்ணெய் 
எரிகதிரின்  ஏழ்நாள்  தலைக்கு ..........................குறள் 

விளக்கம் :

கரிசலாங்கண்ணி ,ரோசாப்பூவு ,மருதோன்றி  இலை ,  நல்லெண்ணெய் 
இவற்றை ஒரு பழைய  மண்  பாண்டத்தில்  இட்டு  வெள்ளை துணியால்  வேடு கட்டி  நல்ல  வெய்யிலில்     ஏழு  நாள் வைத்து எடுத்து  வடி  கட்டி  வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால்  தலை வலி தீரும் .
பொடுகு ,பூச்சி வெட்டு  மறையும் .இள நரை மாறும் .

நல் லெண்ணெய்  ----1 லிட்டர் 
கரிசலாங்கண்ணி  இலை  , 100 கிராம் 
ரோசாப்பூவு                100 கிராம் 
,மருதோன்றி  இலை 100 கிராம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக