அலர்சிக்கு வராமல் தடுக்க ;
மிளகொடு வேப்பிலை மென்றுஉண்ண யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு மாற்று ..........................குறள்
விளக்கம் :
ஒவ்வாமை எனப்படும் அலர்சிக்கு வராமல் தடுக்க தினமும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறை மிளகு முன்றும் ,வேப்பிலை ஐந்தும் மென்று தின்று வந்தால் அவர்களுக்கு எந்த விதமான நோயும் வராது .
மிளகொடு வேப்பிலை மென்றுஉண்ண யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு மாற்று ..........................குறள்
விளக்கம் :
ஒவ்வாமை எனப்படும் அலர்சிக்கு வராமல் தடுக்க தினமும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறை மிளகு முன்றும் ,வேப்பிலை ஐந்தும் மென்று தின்று வந்தால் அவர்களுக்கு எந்த விதமான நோயும் வராது .