Powered By Blogger

புதன், 18 மார்ச், 2015

கீழாநெல்லி -2

கீழாநெல்லி --- பயன்கள்

தலை முடி உதிர்வதை தடுக்க


கீழாநெல்லிஇலையை பிழிந்து சாறு எடுத்து  தலையில் தேய்த்து  ஊற  வைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது  நின்று விடும்

அரிப்பு,சொறி ,சிரங்கு  தீர :
கீழாநெல்லி  இலையை  கல்  உப்பு சேர்த்து அரைத்து  பற்றாக்  போட்டு நன்றாக  காய்ந்த பிறகு கழுவி வந்தால் அரிப்பு,சொறி ,சிரங்கு தீரும் .

அல்சர் ,வாய்  புண் ,நீரிழிவு  தீர :

கீழாநெல்லி இலையை  காய  வைத்து  பொடி  செய்து  வைத்துக்  கொண்டு
தினமும்  காலையில் ஒரு நெல்லிக்காய் அளவு தண்ணீரில்  அருந்திவர  அல்சர்  வாய் புண் ,நீரிழிவு  நோய்  தீரும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக